கடற்படை முன்னாள் தளபதி காலமானார்

கடற்படை முன்னாள் தளபதி காலமானார்

Share it if you like it

இந்திய கடற்படை முன்னாள் தளபதி சுஷில் குமார் நேற்று டெல்லி ராணுவ மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்தார். 79 வயதாகும் இவர் 1998 முதல் 2001 வரை கடற்படை தளபதியாக பதவி வகித்தார்.மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் எடுத்த பாதுகாப்பு தொடர்பான சாதுரியமான முடிவுகளை எடுத்துரைக்கும் “A Prime Minister to Remember- Memories of a Military Chief” என்னும் புத்தகத்தை எழுதி உள்ளார்


Share it if you like it