கடலூர் மாவட்டத்தில் ஏழை மக்களுக்கு  மளிகை பொருட்களை வழங்கிய சேவா பாரதி !

கடலூர் மாவட்டத்தில் ஏழை மக்களுக்கு மளிகை பொருட்களை வழங்கிய சேவா பாரதி !

Share it if you like it

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தாலுகா ஆர்.எஸ்.எஸ்-சேவாபாரதி அமைப்பின் சார்பாக கர்னத்தம், மங்கலம்பேட்டை, பள்ளிப்பட்டு, அகரம் பகுதிவாழ் எளியோருக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது.


Share it if you like it