கடும் இழுபறியில் தொடங்கி வாழ்க ராகுல் காந்தி, வாழ்க சோனியா காந்தி, என்றவாரே தேசிய கொடியை ஏற்றி வைத்த காங்கிரஸ் கோஷ்டி..!

கடும் இழுபறியில் தொடங்கி வாழ்க ராகுல் காந்தி, வாழ்க சோனியா காந்தி, என்றவாரே தேசிய கொடியை ஏற்றி வைத்த காங்கிரஸ் கோஷ்டி..!

Share it if you like it

பல புண்ணிய மனிதர்கள் தங்கள் இன்னுயிரை தேசத்திற்காக கொடுத்து பெற்று தந்த சுதந்திரத்தை ஒவ்வொரு இந்தியரும் மிகச் சிறப்பாக கொண்டாடி வரும் இவ்வேளையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் தேசிய கொடியை  யார்? ஏற்றுவது என்பதில் தொடங்கி கடும் இழுபறிக்கு பின்பு ராகுல் காந்தி வாழ்க, சோனியா காந்தி வாழ்க என்று கோஷம் எழுப்பியவாரே தேசிய கொடியை ஏற்றி இருப்பது மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 


Share it if you like it