கட்சியா, கெளரவமா? திக்கு முக்காடும் வைகோ..!

கட்சியா, கெளரவமா? திக்கு முக்காடும் வைகோ..!

Share it if you like it

பம்பரம் சுழலுமா? சூரியனிடம் சரண் அடையுமா? மெளனம் காக்கும் வைகோ… 

தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம்.. உதயசூரியன் சின்னத்தில் நிற்க மாட்டோம் என்று தி.மு.க-விற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது கூட்டணி கட்சிகள்… ஆனால் திடீர் என்று வி.சி.க தலைவர் உதயசூரியன் சின்னத்தில் நிற்பது குறித்து பரிசீலனை செய்ய உள்ளோம் என்று ஸ்டாலினிடம் அடிபணிந்து உள்ள நிலையில்..

மூத்த அரசியல்வாதியும், தி.மு.க கூட்டணியின் முக்கிய தலைவராகவும் பார்க்கப்படும் திரு. வைகோ அவர்கள்.. திருமாவளவன் மாதிரி தி.மு.கவிடம் சரண் அடைவாரா? அல்லது தனது தனித்தன்மையை இழக்காமல் உறுதியாக நிற்பாரா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it