கத்தார்ப்பூர் வழித்தடம் திறப்பு – ஆர்.எஸ்.எஸ் கருத்து

கத்தார்ப்பூர் வழித்தடம் திறப்பு – ஆர்.எஸ்.எஸ் கருத்து

Share it if you like it

சீக்கியர்களின் புனித யாத்திரைக்காக மத்தியரசின் முயற்சியில் கத்தார்ப்பூர் வழித்தடம் நேற்று திறக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் தேசிய பொதுச்செயலாளர் பையா ஜி ஜோஷி இன்நிகழ்வு வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியது.ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.


Share it if you like it