கந்தனின் சூரசம்ஹாரம் ஆரம்பம், அலறும் ஹிந்து விரோத திமுக…!

கந்தனின் சூரசம்ஹாரம் ஆரம்பம், அலறும் ஹிந்து விரோத திமுக…!

Share it if you like it

கடவுள் முருகனை திமுகவின் கறுப்பர் கூட்டம் மிகவும் கீழ்த்தரமாக, ஆபாசமாகவும், விமர்சனம் செய்தற்கு. ஆன்மீக பெரியவர்கள், மற்றும் பொது மக்கள் தங்களின் உணர்வுகளை தொடர்ந்து வெளிப்படுத்தி இருந்தனர். ஹிந்துக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து, திமுகவின் கறுப்பர் கூட்டத்தின் நிர்வாகிகள் மீது தமிழக அரசு குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது.

பாஜக மூத்த தலைவர் திரு. ஹெச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பத்திரிக்கையில் வந்த செய்தியை வெளியிட்டுள்ளார்.

தமிழகம் என்றும் ஆன்மீக மண். ஹிந்துக்களின் எழுச்சி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதையும். முருகனின் சூரசம்ஹாரம் துவங்கி விட்டதை மெல்ல மெல்ல உணரும் காலம் நெருங்கி கொண்டு இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.


Share it if you like it