கனிமொழியிடம் கிடுக்கு பிடி கேள்வி கேட்ட பிரபல அரசியல் விமர்சகர் கோலாகல சீனிவாசன்..!

கனிமொழியிடம் கிடுக்கு பிடி கேள்வி கேட்ட பிரபல அரசியல் விமர்சகர் கோலாகல சீனிவாசன்..!

Share it if you like it

விமான நிலையத்தில் தனக்கு அவமதிப்பு ஏற்பட்டதாக கனிமொழி கூறி இருந்தார்.  ஸ்டாலின், சில்லறை போராளிகள், திமுக ஆதரவு ஊடகங்கள் தற்போது அலற துவங்கி இருப்பது, தமிழக மக்களிடையே கடும் சந்தேகத்தையும், பல கேள்விகளையும் எழுப்பியுள்ள நிலையில், பிரபல அரசியல் விமர்சகர் திரு. கோலாகல ஸ்ரீனிவாஸ், கனிமொழியிடம் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

  • கனிமொழிக்கு அவமதிப்பு ஏற்பட்டிருந்தால். ஏன் இன்று வரை அவர் புகார் தெரிவிக்கவில்லை?
  • CISF கேட்டு கொண்ட பிறகும் கனிமொழி  ஏன் ஆதாரங்களை வழங்கவில்லை?
  • ஆதாரங்களை வழங்க கனிமொழிக்கு என்ன  தயக்கம்?
  • மீண்டும் மொழி உணர்வை தமிழர்களிடையே தூண்டி விட அவர்கள் முயல்கிறார்களோ?

Share it if you like it