கனிமொழி  பொய் கூறினாரா? ஹெச். ராஜா காட்டம்…!

கனிமொழி பொய் கூறினாரா? ஹெச். ராஜா காட்டம்…!

Share it if you like it

திமுக குடும்ப கம்பெனியின் மூத்த பங்குதாரர்களில் ஒருவரான திருமதி கனிமொழி விமான நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இதற்கு வைகோ உட்பட திமுக கூட்டணி கட்சியின் தலைவர்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து இருந்தனர். திகார் சிறையில் ஆறு மாதம். மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினராக இருந்தவருக்கு ஹிந்தி மொழி தெரியாது என்று கூறுவது ஆச்சயர்மாக உள்ளது என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்

இந்நிலையில் பாஜக மூத்த  தலைவர்களில் ஒருவரான திரு. ஹெச். ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

 


Share it if you like it