கப்பலோட்டிய தமிழன் வ உ சி யின் பேத்தி பாஜகவில் இணைந்தார்

கப்பலோட்டிய தமிழன் வ உ சி யின் பேத்தி பாஜகவில் இணைந்தார்

Share it if you like it

இந்திய தேசிய சுதந்திர போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழர் வ உ சிதம்பரம் பிள்ளையின் பேத்தியும், வஉசி. வாலேஸ்வரன் அவர்களின் மகளுமான வ.உ.சி.வா. மரகதம்மீனாட்சி அவர்கள் பாஜகவில் இணைந்தார்.

பாரதிய ஜனதா கட்சியின் கோவை மாவட்ட மகளிர் அணி துணை தலைவர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்கள்!


Share it if you like it

One thought on “கப்பலோட்டிய தமிழன் வ உ சி யின் பேத்தி பாஜகவில் இணைந்தார்

Comments are closed.