கர்நாடகாவில் 144 தடையை மீறி மசூதியில் தொழுகை – லத்தியால் முட்டியை  உடைத்த காவல்துறை !

கர்நாடகாவில் 144 தடையை மீறி மசூதியில் தொழுகை – லத்தியால் முட்டியை உடைத்த காவல்துறை !

Share it if you like it

மத்திய அரசு நாடு முழுவதும் 144 தடையை அமுல்படுத்திய பிறகும் அதனை மதிக்காமல் ஆங்காங்கே மக்கள் கூட்டமாக வெளியே சென்று வருகின்றனர். இதனால் வருத்தமடைந்த காவல் துறையினர் அவர்களிடம் வெளியே வராதீர்கள் என்று காலில் விழாத குறையாக கண்ணீர் மல்க கூறிய காணொளியானது சமூக வலைத்தளங்கள் மூலம் பட்டிதொட்டி எங்கும் எதிரொலித்தது. ஆனாலும் நாங்கள் திருந்தமாட்டோம் என்று சில பேர் சுற்றி திரிகின்றனர். இந்நிலையில் கர்நாடகாவில் 144 தடையை மீறி மசூதியில் கூட்டமாக தொழுகை நடத்தியவர்களை காவல் துறையினர் இவர்கள் அன்பால் சொன்னால் கேட்க மாட்டார்கள் அடியால் சொன்னால்தான் கேட்பார்கள் என வெளியே வரும்போது லத்தியால் முட்டியை உடைத்து மிக சிறப்பாக கவனித்து அனுப்பினர்.


Share it if you like it