கர்ப்பிணியை கற்பழித்த வி.சி.க குண்டர்கள்..

கர்ப்பிணியை கற்பழித்த வி.சி.க குண்டர்கள்..

Share it if you like it

கடந்த ஞாயிற்று கிழமை கடலூரில் உள்ள ஒரு தியேட்டரில் 5 மாத கர்பிணி பெண் தன் கணவருடன் செகண்ட் ஷோ படம் பார்க்க சென்றுள்ளார். அப்பொழுது இடையில் அந்த பெண் கழிவறைக்கு செல்லும் பொழுது அங்கே நின்று கொண்டிருந்த வி.சி.க கட்சியை சேர்ந்த இருவர் இவரை பற்றி எதோ தங்களுக்குள் பேசியுள்ளனர். அந்த பெண் திரும்ப வரும்பொழுது அந்த பெண்ணிடம் ”உன்னை நாங்கள் வீடியோ எடுத்துவிட்டோம் இதை சமூக வலைத்தளங்களில் பகிர்வோம்” என்று மிரட்டி உள்ளனர். நடந்த விவரங்களை அந்த பெண் தனது கணவரிடம் தெரிவிக்க தட்டி கேட்க சென்ற அவரது கணவரை மேலும் இருவருடன் சேர்ந்துகொண்டு வி.சி.க குண்டர்கள் கத்தியை காட்டி மிரட்டி தாக்கியுள்ளனர். பின் அங்கிருந்து தப்பி ஓடிய அவர்கள் இருவரையும் தங்களின் நான்கு சக்கர வாகனத்தில் துரத்தி சென்றுள்ளனர் பதட்டத்தில் தனியாகப்பிரிந்து சென்று ஓரிடத்தில் மறைந்திருந்த அந்த பெண்ணை வி.சி.க கொடியும், பெயரும் பொறித்த காரில் கடத்தி சென்ற குண்டர்கள், தான் ஐந்து மாதம் கர்பிணியென்று அந்த பெண் கதறியும் கூட விடாமல் நான்கு பேரும் சேர்ந்து இரவு முழுவதும் அந்த பெண்னை சீரழித்துவிட்டு, காலை நடுரோட்டில்  தள்ளிவிட்டு சென்றுள்ளனர். தட்டுத்தடுமாறி எழுந்து வீடிற்கு சென்ற அந்த பெண் நடந்த விவரங்கள் குறித்து தனது ஏரியா கவுன்சிலர் துணையுடன் காவல் நிலையத்தில் புகாரளித்தும் இரண்டு நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, பின்னர் மூன்று நாட்கள் கழித்து டி.எஸ்.பி சாந்தி அவர்கள் தலைமையில் சம்பவம் தொடர்பாக நான்கு பேரை கைது செய்துள்ளனர்.


Share it if you like it