கலவரத்தை சாதகமாக்கி  அத்தியாவசிய மளிகை பொருட்களை ஆட்டைய  போட்ட டெல்லி போராளிகள் !

கலவரத்தை சாதகமாக்கி அத்தியாவசிய மளிகை பொருட்களை ஆட்டைய போட்ட டெல்லி போராளிகள் !

Share it if you like it

டெல்லியில் கலவரத்தை ஏற்படுத்திய இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஒருபுறம் கற்கள், கத்தி,வாள், ஆசிட் கொண்டு காவல் துறையினரை தாக்கியும், பொது சொத்துக்களை நாசம் செய்தனர். இதை சாக்காக வைத்துக்கொண்ட சில இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மற்றொருபுறம் கடையில் உள்ள மளிகை பொருட்களையும், மற்றும் உணவு பொருட்களையும் சூறையாடி இருக்கின்றனர்.

டெல்லியின் பஜன்பூரில் ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஷாம் என்பவர் ஒரு கடை நடத்தி வந்தார். கலவரத்தின்பேரில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இவர் கடையின் ஷட்டரை உடைத்து அனைத்து அத்தியாவசிய மளிகை பொருட்கள் மற்றும் 6 சிலிண்டர்களையும் ஆட்டைய போட்டுள்ளனர். மேலும் கடையின் கல்லாப்பெட்டியில் இருந்த ரொக்கம் 20,000 ரூபாயும் ஆட்டையை போட்டுள்ளனர் டெல்லி போராளிகள். இதனால் அந்த குடும்பமே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.


Share it if you like it