கலவர பூமியில்  அருள்பாலிக்க வருகிறார் ஏழுமலையான் !

கலவர பூமியில் அருள்பாலிக்க வருகிறார் ஏழுமலையான் !

Share it if you like it

காஷ்மீரில் ஏழுமலையான் கோவில் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் தெரிவித்துள்ளார்.
ஏழுமலையான் கோவில் கட்ட 7 இடங்களை அரசு பரிந்துரை செய்திருக்கிறது என்றும் அதில் 4 இடங்களை தேவஸ்தான குழுவினர் நேரில் ஆய்வு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்


Share it if you like it