கலியுகத்தில் நடப்பதை 400 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த மகா ஞானி! பகுதி-6

கலியுகத்தில் நடப்பதை 400 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த மகா ஞானி! பகுதி-6

Share it if you like it

  • கலியின் முடிவு பிரளயமாகி உலகே அழியும். அதன் காரணமாகப் பெருவெள்ளங்கள் தோன்றி ஊரையும் மக்களையும் அழிக்கும்.
  •  பகலில் நட்சத்திரம் தோன்றும். இதனால் மக்களுக்கு சேதாரம் உண்டாகும்.
  • பசுவின் கருவில் மனிதன் பிறப்பான் அவன் மக்களிடையே ஆண்டவனைப் பற்றி விவாதம் செய்வான்.
  •  ஒரு முட்டையிலிருந்து இரண்டு குஞ்சுள் வெளிவரும்.
  •  யானை வயிற்றில் பன்றி முகத்தோடும், பன்றி வயிற்றில் குரங்கு முகத்தோடும், குட்டி பிறக்கும் .
  • வேப்பமரத்தின் இலைகள் இனிப்பாக மாறும்.
  • எண்ணையில்லாமல் விளக்குகள் எரியும்.

  • ஆண், பெண் உறவு இல்லாமல் குழந்தை பிறக்கும் (Test Tube Baby)

  •  பாலை விட தண்ணீர் அதிக விலைக்கு விற்கும்.
  •  குழந்தையில்லாத குறைகள் அதிகமாகும்.

இத்துடன் முடிவுறுகிறது… நன்றி வணக்கம்!

வீரபிரம்மேந்திர் நிகழ்த்திய அதிசயங்கள் பற்றி கூறும் படம்….இப்பாடலில் மேலும் பல தகவல்கள் பெற முடியும் என்பது திண்ணம்.


Share it if you like it