களத்தில் இறங்கிய இந்தியா…! அதிர்ச்சியில் சீனா..!

களத்தில் இறங்கிய இந்தியா…! அதிர்ச்சியில் சீனா..!

Share it if you like it

சீனாவின் மனித தன்மையற்ற செயலுக்கு இந்தியா மட்டுமில்லாது உலகம் முழுவதிலும் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. சீனாவின் பொருட்களை தடை செய்ய வேண்டும் என்று, நாடு முழுவதும் தற்பொழுது கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

அண்மையில் பிரபல கிரிக்கெட் வீரர் அர்பஜன் சிங் சீன பொருட்களை புறக்கணியுங்கள் என்று நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) சீனப் பொருட்களைப் புறக்கணிக்க நாடு தழுவிய பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியா-சீனா இடையில் 471 கோடி ரூபாய் மதிப்புள்ள சீன நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளது. இந்தியாவின் இந்நடவடிக்கை சீன தொழிலதிபர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it