காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் கடந்த ஒரே வாரத்தில் 16 பெண்கள் பலாத்காரம்…!

காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் கடந்த ஒரே வாரத்தில் 16 பெண்கள் பலாத்காரம்…!

Share it if you like it

ராஜஸ்தான் மாநிலத்தை தற்பொழுது காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் 16 பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழக ஊடகங்கள் இன்று வரை விவாதிக்காமல் நீண்ட மெளனம் காத்து வருவது ஏன் என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it