காங்கிரஸ் மீது பழியை போட்டு தப்பிக்க முயன்ற கனிமொழி  வாய் திறப்பாரா கே.எஸ். அழகிரி?

காங்கிரஸ் மீது பழியை போட்டு தப்பிக்க முயன்ற கனிமொழி  வாய் திறப்பாரா கே.எஸ். அழகிரி?

Share it if you like it

தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி அவர்கள் கச்சத்தீவை தாரை வார்த்து கொடுக்கும் போது எங்களிடம் யாரும் கேட்கவில்லை என்று கூறியுள்ளார்.. இதற்கு பா.ஜ.க மூத்த தலைவர் உட்பட நெட்டிசன்கள் தங்கள் கருத்தினை வெளிப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it