காங்., செய்தி தொடர்பாளர் பாட்டிற்கு எசப்பாட்டு பாடிய நெட்டிசன்..!

காங்., செய்தி தொடர்பாளர் பாட்டிற்கு எசப்பாட்டு பாடிய நெட்டிசன்..!

Share it if you like it

700-க்கும் அதிகமான தமிழக மீனவர்கள், அப்பாவி இலங்கை தமிழர்கள் இறப்பிற்கு காரணமான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி தமிழகம் வரும் பொழுது எல்லாம். தமிழக ஊடகங்கள், காசு பத்திரிக்கைகள், சில்லறை போராளிகள், முதற்கொண்டு ராகுல் காந்தியை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

இலங்கை மக்களுக்கு வீடு, தமிழக மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு, என்று ஏராளமான நன்மைகளை தமிழர்களுக்கு வழங்கி வரும் பிரதமருக்கு கோ பேக் மோடி என்று கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருவது ஒருபுறம் என்றால்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் செய்தி தொடர்பாளர் அமெரிக்க நாராயணன் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள  பாடலிற்கு நெட்டிசன் ஒருவர் எசப்பாட்டு பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it