காந்தி சிலை உடைப்பு

காந்தி சிலை உடைப்பு

Share it if you like it

குஜராத்தில் அம்ரேலி மாவட்டத்தில் ஹரிகிருஷ்ணா ஏரியின் கரையில் பிரதமர் மோடி திறந்து வைத்த காந்தி சிலை உடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சூரத்தை மையமாக் கொண்டு இயங்கி வரும் தோலோக்கியா என்ற தொண்டு நிறுவனம் இதனை பராமரித்து வந்தது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு காந்தியின் சிலை பல்வேறு துண்டுகளாக உடைக்கப்பட்டுக் கிடந்தது. ஏரியை ஆக்கிரமிப்புச் செய்தவர்கள் யாரேனும் இந்தச் சிலையை உடைத்திருக்கலாம் என்று கூறியுள்ள லாதி நகர காவல் ஆய்வாளர் ஒய்.பி. கோஹில், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனத் தெரிவித்தார்.


Share it if you like it