காலிஸ்தான் தலைவன் ஹர்மீத் சிங் -பாகிஸ்தானில் சுட்டுக்கொலை!

காலிஸ்தான் தலைவன் ஹர்மீத் சிங் -பாகிஸ்தானில் சுட்டுக்கொலை!

Share it if you like it

பெரும் தலைவலியாக இருக்கும் பல தேச விரோத சக்திகளுக்கு புகலிடமாக இருக்கும் பாகிஸ்தானில் இன்று இந்தியாவால் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த காலிஸ்தான் விடுதலைப்படையின் தலைவன். லாகூரில் உள்ள தேரா சாஹல் குருத்வாராவில் உள்ள கடத்தல் கும்பலுடன் ஏற்பட்ட மோதலில் ஹர்மீத் சிங் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பஞ்சாபில் கடந்த 2016 மற்றும் 2017ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர்கள் கொல்லப்பட்ட வழக்கு  மற்றும்  அமிர்தசரஸில் மத வழிபாட்டின்போது குண்டுவெடித்ததில் 3 பேர் கொல்லப்பட்ட வழக்கிலும் தொடர்புடைய நபர் ஆவான் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it