காவலர் கொலை வழக்கில் நிதி உதவி அளித்த -பயங்கரவாதி கைது!

காவலர் கொலை வழக்கில் நிதி உதவி அளித்த -பயங்கரவாதி கைது!

Share it if you like it

சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தை மட்டுமில்லாமல் இந்தியாவையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம் கன்னியாகுமரியை, சேர்ந்த  உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில். தொடர்புஉடைய குற்றவாளிகளை தமிழக அரசு கைது செய்து அவர்களின் பாணியில் தீவிர விசாரனண, மேற்க்கொண்டதில் கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு நிதி உதவி செய்ததாகக் கூறப்படும். ஷேக் தாவூத் என்பவனை ராமநாதபுரத்தில் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


Share it if you like it