காவல்துறையினருக்கு பகீரங்க மிரட்டல் விடுத்த உதயநிதி ஸ்டாலின்..!

காவல்துறையினருக்கு பகீரங்க மிரட்டல் விடுத்த உதயநிதி ஸ்டாலின்..!

Share it if you like it

நமது ஆட்சியில் வட்டாச்சியர், ஆய்வாளர், டி.எஸ்.பி, யாராக இருந்தாலும் நாம் சொல்லும் நபர் தான் இருப்பார்கள் என்று திமுக நிர்வாகி கூறியிருந்தது தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும், ஏற்படுத்தி இருந்தது.. ஆட்சிக்கு வரும் முன்பே தி.மு.க நிர்வாகிகள் இவ்வாறு தொடர்ந்து பேசி வரும்  நிலையில்..

தி.மு.க தலைவரின் மகனும் நகைச்சுவை நடிகருமான திரு. உதயநிதி ஸ்டாலின் காவல்துறையின் உயர் அதிகாரிக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசி இருப்பதை தமிழக மக்கள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..


Share it if you like it