காவல்துறையை பகீரங்கமாக மிரட்டிய உதயநிதியை தொடர்ந்து சர்ச்சை கருத்து தெரிவித்த தி.மு.க எம்.எல்.ஏ..!

காவல்துறையை பகீரங்கமாக மிரட்டிய உதயநிதியை தொடர்ந்து சர்ச்சை கருத்து தெரிவித்த தி.மு.க எம்.எல்.ஏ..!

Share it if you like it

நமது ஆட்சியில் வட்டாச்சியர், ஆய்வாளர், டி.எஸ்.பி, யாராக இருந்தாலும் நாம் சொல்லும் நபர் தான் இருப்பார்கள் என்று திமுக நிர்வாகி கூறியிருந்தது தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும், ஏற்படுத்தி இருந்தது.. ஆட்சிக்கு வரும் முன்பே தி.மு.க நிர்வாகிகள் இவ்வாறு தொடர்ந்து பேசி வரும்  நிலையில்..

தி.மு.க தலைவரின் மகனும் நகைச்சுவை நடிகருமான திரு. உதயநிதி ஸ்டாலின் காவல்துறையின் உயர் அதிகாரிக்கு அண்மையில் கடும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசி சம்பவம் அடங்குவதற்குள்…. தி.மு.க. எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி பேசிய காணொளி மக்கள் மத்தியில் மீண்டும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது..

 

https://twitter.com/BjpYayati/status/1335913055725613057

 

 


Share it if you like it

One thought on “காவல்துறையை பகீரங்கமாக மிரட்டிய உதயநிதியை தொடர்ந்து சர்ச்சை கருத்து தெரிவித்த தி.மு.க எம்.எல்.ஏ..!

  1. ஓவ்வொரு செய்திகளும் அருமையாக உள்ளது ஜனநாயகத்தின் நான்காவது தூண் உண்மையில் நீங்கள் தான்
    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் மேன்மேலும் வளர்க 🎉

Comments are closed.