காஷ்மீருக்குள்  நுழைய 500 அடி சுரங்கம் –  பாகிஸ்தான் சதித்திட்டம்

காஷ்மீருக்குள் நுழைய 500 அடி சுரங்கம் – பாகிஸ்தான் சதித்திட்டம்

Share it if you like it

ஜம்மு – காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில், பாகிஸ்தானில் இருந்து, 492 அடி நீள சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளதை, பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்தனர். இதன் மூலம், காஷ்மீருக்குள் ஊடுருவுவதற்கு, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதி தீட்டியுள்ளது தெரியவந்துள்ளது.


Share it if you like it