காஷ்மீர் உள்நாட்டு விவகாரம் -ஐரோப்பிய குழு

காஷ்மீர் உள்நாட்டு விவகாரம் -ஐரோப்பிய குழு

Share it if you like it

காஷ்மீரானது இந்தியாவின் உள்நாட்டு விவகாரமாகும் என இந்தியா வந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கருத்து தெரிவித்துள்ளனர். காஷ்மீரின் வளர்ச்சிக்காக விதி 370 நீக்கப்பட்டபின் அங்குள்ள சூழலை கண்டுணர ஐரோப்பிய பாராளுமன்ற குழு உறுப்பினர்கள் இந்தியா வந்துள்ளனர். அங்குள்ள மக்களை சந்தித்தபின்  உறுப்பினர்கள் குழு தெரிவித்தாவது ‘காஷ்மீரின் முக்கிய பிரச்சனை பயங்கரவாதம் ஆகும். இதில் சர்வதேச நாடுகளின் தலையீடு தேவையற்றது உலக நாடுகள் இதில் தலையிட்டு மற்றொரு ஆப்கானிஸ்தானை உருவாக்க வேண்டாம் என தெரிவித்தனர்.


Share it if you like it