காஷ்மீர் பூர்வகுடிகளுக்கு நல்ல நாள் பிறந்தாச்சு.!

காஷ்மீர் பூர்வகுடிகளுக்கு நல்ல நாள் பிறந்தாச்சு.!

Share it if you like it

காஷ்மீரில் சட்ட பிரிவு 370 நீக்கத்திற்கு பிறகு காஷ்மீர் பூர்வ குடி மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு தொடர்ச்சியாக இதுவரை சுமார் 6000 வாகனங்கள் அடங்கிய போக்குவரத்து வசதிகள், 3000 மத்திய மாநில அரசு பணிகள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்தும் இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்தும் காஷ்மீரில் மீண்டும் குடியேறியுள்ள சுமார் 36,384 குடும்பங்களுக்கும் தலா 5.5 லட்சம் வழங்கப்படும் என்றும் மத்திய உள்விவகாரங்கள் துறை அமைச்சர் G.கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.


Share it if you like it