கிறிஸ்தவர்களை இழிவுபடுத்திய மோகன்.C.லாசரஸ்..! வசூல் செய்த விவரங்களை வெளியிட்ட– பிரபல எழுத்தாளர்! அதிர்ச்சியில் மக்கள்…!

கிறிஸ்தவர்களை இழிவுபடுத்திய மோகன்.C.லாசரஸ்..! வசூல் செய்த விவரங்களை வெளியிட்ட– பிரபல எழுத்தாளர்! அதிர்ச்சியில் மக்கள்…!

Share it if you like it

கொரோனா தொற்றில் தமிழக மக்கள் இன்று சொல்லோண்ணா துயரத்தில் தவித்து வருகின்றனர். இக்கட்டான இச்சூழ்நிலையில் கிறிஸ்துவ மக்கள் தவித்து கொண்டு இருக்கும் இவ்வேளையில் அவர்களுக்கு எந்த ஒரு உதவியும் செய்யாமல். அவர்களின் மனம் புண்படும் படி மிகவும் கீழ்த்தரமாக மோகன் சி லாசரஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் அண்மையில் இவ்வாறு குறிப்பிட்டு இருந்தார்.

தேவனுக்கு செலுத்த வேண்டிய தசமபாகத்தை சரியாக செலுத்தாவிட்டால் நீ ஒரு திருடன்.

இந்நிலையில் எழுத்தாளர், சமூக ஆர்வலர், அரசியல் விமர்சகர், என பன்முகத் தன்மை கொண்டவர் மாரிதாஸ் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

தசமபாகம் கொடுக்காதவன் திருடன் என்று சொல்லும் லாசரஸ் தூத்துக்குடி Jesus Redeems பிரிவுக்கும் மட்டும் 2015-16 வந்த வெளி நாட்டு நன்கொடை 91,93,191. இதில் உள்ள மக்கள் கேட்க வேண்டிய கேள்வி ஒவ்வொரு ஆண்டும் வரும் இந்த பணத்தில் உங்களுக்கு என்ன செய்தார்கள்?


Share it if you like it

One thought on “கிறிஸ்தவர்களை இழிவுபடுத்திய மோகன்.C.லாசரஸ்..! வசூல் செய்த விவரங்களை வெளியிட்ட– பிரபல எழுத்தாளர்! அதிர்ச்சியில் மக்கள்…!

Comments are closed.