கீழடியில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் -தமிழக அரசு அறிவிப்பு!

கீழடியில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் -தமிழக அரசு அறிவிப்பு!

Share it if you like it

தமிழர்களின் தொன்மையும், மேன்மையும் உலகத்திற்கு எடுத்துக்காட்டவும்   எதிர்கால சந்ததியினர் நம் கலை, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை தெரிந்துக்கொள்ளும் நோக்கில் தமிழக அரசு சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஆய்வு மேற்கொண்டதில் கிடைத்த பொருட்களை கொண்டு உலக தரம் வாய்ந்த

அகழ்வைப்பகம்  அமைக்க 12.21 கோடி ரூபாயும்,மத்திய தொல்லியல் துறை அனுமதி பெற்று  தமிழக தொல்லியல்துறை நான்கு பகுதிகளில்  கள ஆய்வு செய்ய 31.93 கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாக தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் ஓ.பன்னீர் செல்வம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it