குடியரசு தின விழாவில் கலந்து கொள்ளும் நீலகிரி மாவட்ட தம்பதிகள்..!

குடியரசு தின விழாவில் கலந்து கொள்ளும் நீலகிரி மாவட்ட தம்பதிகள்..!

Share it if you like it

டில்லியில், 26-ம் தேதி நடக்க உள்ள குடியரசு தின விழா நிகழ்ச்சியில், கலந்து கொள்ள நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின தம்பதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது..

நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே உள்ள அத்திச்சால் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இந்த தம்பதிகள்,.. பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்காக உழைத்து வருகின்றனர்.. இதனை அடுத்து டில்லியில் நடக்க உள்ள குடியரசு தின விழா நிகழ்ச்சியில், கலந்து கொள்ள பழங்குடியின பிரதிநிதிகளாக பங்கேற்க இவர்கள் தேர்வாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது…

https://twitter.com/MaVeWriter/status/1352448670197682176/photo/1

Image

 


Share it if you like it