குடியரசு விழாவில் பிரேசில் அதிபர்

குடியரசு விழாவில் பிரேசில் அதிபர்

Share it if you like it

அடுத்தாண்டு இந்திய குடியரசுதின விழாவில் பிரேசில் அதிபர் பொலிஸானரோ  பங்கேற்பதை உறுதிசெய்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரேசில் சென்றுள்ளார். அங்கு இந்திய குடியரசு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும்படி பிரேசில் அதிபருக்கு  அழைப்பு விடுத்திருந்தனர். அதனையேற்று பொலிஸானரோ 2020 ஆம் ஆண்டு  குடியரசுதின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளார்.


Share it if you like it