குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு திருச்சி வழக்கறிஞர்கள் ஆதரவு

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு திருச்சி வழக்கறிஞர்கள் ஆதரவு

Share it if you like it

குடிஉரிமை சட்ட திருத்த மசோதா தற்போது எதற்காக கொண்டு வரப்பட்டது அவற்றால் எவ்வகையான பாதுகாப்பினை பாரத தேசம் உறுதி செய்துள்ளது என்பதை விளக்கும் வகையிலான புத்தகம் திருச்சிராப்பள்ளி அகில பாரத வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞர்களுக்கு இன்று (19.12.2019) வினியோகம் செய்யப்பட்டது.


Share it if you like it