குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு ரஜினிக்காந்த்- முழு ஆதரவு

குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு ரஜினிக்காந்த்- முழு ஆதரவு

Share it if you like it

சூப்பர் ஸ்டார் ரஜினிக்காந்த் இன்று அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பொழுது குடியுரிமை திருத்தச்சட்டத்தால் எந்த ஒரு முஸ்லீமோ, ஹிந்துவோ பாதிக்கப்படமாட்டார்கள்  இது  நாட்டிற்கு மிகவும் அவசியமானது சட்டம்.

எதிர்க்கட்சிகள் மக்களை தேவையில்லாமல் குழப்பி வருகிறது.  எந்த ஒரு குடிமகனாவது பாதிக்கப்பட்டால் முதல் ஆளாக இறங்கி போராடுவேன் என்று கூறியுள்ளார். மேலும்  என்.ஆர்.பி மிகுவும் அவசியமானது, தேசிய மக்கள் தொகை பதிவேடு  எடுப்பதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்சனை என கேள்வி எழுப்பியுள்ளார்.


Share it if you like it