குடுகுடுப்பைக்காரரை களத்தில் இறக்கிய தி.மு.க..!

குடுகுடுப்பைக்காரரை களத்தில் இறக்கிய தி.மு.க..!

Share it if you like it

ஓட்டு போடும் மக்களுக்கு கொரோனா நிதியை குறைவாக வழங்கி விட்டு. ஜடியா கொடுக்கும் அரசியல் நிபுணருக்கு 380 கோடி ரூபாயை தி.மு.க தலைமை வாரி கொடுத்ததை யாரும் மறந்திருக்க முடியாது.

ஸ்டாலின் சிறந்த தலைவர், சிறந்த அறிவாளி, என்னும் பொய் பிம்பத்தை மக்கள் மீது திணிக்க. பி.கே தலைமையிலான குழு மிக தீவிரமாக விளம்பரம் செய்து வரும் இச்சூழ்நிலையில். குடுகுடுப்பைகாரரையும் விட்டு வைக்காத தி.மு.க என்று ஸ்டாலினையும், பிரஷாந்த் கிஷோரையும், கிண்டல் செய்து வருகின்றனர்.

 

https://twitter.com/SelvaBSctwitz/status/1364830309892591619


Share it if you like it