குண்டர் சட்டத்தை ரத்து செய்த நீதிமன்றம் பின்னணியில் தி.மு.க..? கொதிக்கும் மக்கள்..!

குண்டர் சட்டத்தை ரத்து செய்த நீதிமன்றம் பின்னணியில் தி.மு.க..? கொதிக்கும் மக்கள்..!

Share it if you like it

கோடிக்கணக்கான ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக திமுகவின் கறுப்பர் கூட்டம் ஹிந்து கடவுள்களை மிகவும் கீழ்த்தரமாகவும், ஆபாசமாகவும், விமர்சித்து காணொலிகளை வெளியிட்டு வந்தது..

தமிழ் கடவுள் முருகனையும், கந்த சஷ்டி கவசத்தையும், அறுவருக்க தக்கவகையில் தி.மு.க ஆதரவாளர் சுரேந்திரன் அண்மையில் பேசி இருந்தார்.. அவருக்கு உறுதுணையாக இருந்த செந்தில்வாசன் என்பவரும் உடந்தையாக இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே…

கந்த சஷ்டி கவசத்தை இழிவுப்படுத்திய நபர்கள் மீது காவல்துறை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தது…  இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் சுரேந்திரன், செந்தில்வாசன், மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து இருப்பதன் பின்னணியில் தி.மு.க உள்ளது என்று மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..

 


Share it if you like it