குன்னூரில் குழந்தைகளை வைத்து சாதித்த ஆர்.எஸ்.எஸ் – குவியும் பாராட்டுகள்!

குன்னூரில் குழந்தைகளை வைத்து சாதித்த ஆர்.எஸ்.எஸ் – குவியும் பாராட்டுகள்!

Share it if you like it

நீலகிரி மாவட்டம் குன்னூரில் RSS அமைப்பை சேர்ந்த பள்ளி மாணவர்கள் 10 பேர் ஒன்றிணைந்து மக்கள் அதிகமாக பயன்படுத்த கூடிய சாலையான கோடமலை முதல் கரன்சிவரை உள்ள சாலை முழுவதும் சுத்தம் செய்துள்ளனர். இதற்கு அப்பகுதி மக்கள் பெரிதும் வரவேற்று அந்த மாணவர்களை பாராட்டினர். மேலும் அந்த பள்ளி மாணவர்கள் தாம் சுத்தம் செய்த இடத்தை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளனர். பள்ளி மாணவர்களை வைத்துக் கொண்டும் கூட சமுதாயத்தில் மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை ஆர்.எஸ்.எஸ் விதைத்து வருவது வரவேற்கத்தக்கது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.அந்த புகைப்படம் தற்போதுவைரலாகி வருகிறது.


Share it if you like it