குருமூர்த்தி வீட்டில் குண்டுவீச்சு – திக வினர் கைது

குருமூர்த்தி வீட்டில் குண்டுவீச்சு – திக வினர் கைது

Share it if you like it

ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச மர்ம நபர்கள் நான்கு பேர் சென்றுள்ளனர். இதை அங்கிருந்த பணியாளர் ஒருவர் பார்த்துள்ளார். இதை கவனித்த மர்ம நபர்கள் பயந்து தலைதெறிக்க தான் வந்த இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடியுள்ளனர். இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து CCTV கேமராவில் மர்ம நபர்களை
அடையாளம் கண்டு, போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.அந்த மர்ம நபர்கள் திராவிட கழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it