குழப்பத்தை ஏற்படுத்தும் காங்கிரஸ்- நிர்மலா சீத்தாராமன் குற்றச்சாட்டு!

குழப்பத்தை ஏற்படுத்தும் காங்கிரஸ்- நிர்மலா சீத்தாராமன் குற்றச்சாட்டு!

Share it if you like it

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு, ஆதரவாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அப்பகுதியில் உள்ள வீடுகளில் துண்டு பிரசுரம் வழங்கி, இத்திட்டத்தினால் மக்களுக்கு என்ன நன்மை என்பதை எடுத்துக்கூறியும். பொதுமக்களிடம் காங்கிரஸ் கட்சி தான் பெருங்குழப்பத்தை ஏற்படுத்துவதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியிருக்கிறார். அதனால் யாரும் அச்சப்பட தேவையில்லை என்பதை வலியுறுத்தி, பொதுமக்களுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்று கூறியுள்ளளர்.


Share it if you like it