கூட்டணி கட்சிகளின் போக்கு – சிவசேனா கடும் தாக்கு!

கூட்டணி கட்சிகளின் போக்கு – சிவசேனா கடும் தாக்கு!

Share it if you like it

‘சிவசேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் இன்று செய்தியாளர்களின் கேள்விகளுக்கு, பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். வீரசாவாக்கர் மற்றும் கோட்ஷே பற்றி காங்கிரஸ் கூறிய சர்ச்சைக்குரிய கருத்திற்கு தன் கடும் அதிருப்தியை தெரிவித்த அவர். வீரசாவாக்கர் ஒரு மாமனிதர்  அவர் என்றும்   சிறந்த மனிதராக  தான் இருப்பார். ஒரு சிலர் அவருக்கு எதிராகப் பேசிக் கொண்டே இருப்பது அது அவர்களின் மனதில் உள்ள அழுக்கைக் காட்டுகிறது, அவர்கள் யாராக இருந்தாலும் சரி என்று கூறியிருப்பது கூட்டணி கட்சிகளின் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it