கூட்டணி கட்சியின் தவறுக்கு  ஒப்புதல் வழங்கிய- சிவசேனா!

கூட்டணி கட்சியின் தவறுக்கு ஒப்புதல் வழங்கிய- சிவசேனா!

Share it if you like it

மகாராஷ்டிராவில் கூட்டணியில் உள்ள  என்.சி.பி.யின்   தலைவர்  ஷரத் பவாரின் தலைமையில் இயங்கும் அறக்கட்டளைக்கு  ரூ .10 கோடி மதிப்புள்ள  நிலத்தை வழங்க அம்மாநில அட்வகேட் ஜெனரலின் அலோசனையையும் மீறி  வருவாய்த்துறை, சட்டத்துறை, ஆலோசனை பெறவும் நிலத்தை ஒதுக்கீடு செய்வதற்கு தேவையான நிபந்தனைகளைச் சேர்க்க வேண்டும் என்று  முதல்வர் உத்தவ் தாக்கரே ஒப்புதல் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it