“கெட்டதை தைரியமா செய்யலாம்” என்று கூறும் கட்சி திமுக…..! மூத்த பத்திரிக்கையாளர் ஸ்டாலின் மீது பாய்ச்சல்…!

“கெட்டதை தைரியமா செய்யலாம்” என்று கூறும் கட்சி திமுக…..! மூத்த பத்திரிக்கையாளர் ஸ்டாலின் மீது பாய்ச்சல்…!

Share it if you like it

திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு, செயல், சுயநல அரசியல், மக்களின் மத்தியில் கடும் ரணத்தையும், உஷ்ணத்தையும் ஏற்படுத்தி வருகிறது என்பதை அண்மை காலமாக எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது.

  • திருப்புவனம் ராமலிங்கம், வெள்ளையப்பன், படுகொலைக்கு நீண்ட  மெளனம் காத்தது.
  • சாத்தான்குளம் இரட்டையர் மரணத்திற்கு நிதிஉதவி மற்றும் கடும் எதிர்ப்பு.
  • மதுரை திமுக எம்.எல்.ஏ. பாஜக நிர்வாகியின் மனைவியிடம் வரம்புமீறி நடந்துகொண்டது மட்டுமில்லாமல் அடிக்க பாய்ந்தது.
  • தேங்காய் கடை, பிரியாணி கடை, பியூட்டி பார்லர் என்று தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் செய்யும் சேட்டை.
  • ஆர்.எஸ் பாரதி மற்றும் தயாநிதி மாறன் தமிழக மக்களை மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்தது.
  • தினம் தினம் திமுக செய்யும் அட்டூழியத்திற்கும், அநியாத்திற்கும், அளவே இல்லாமல் செல்வது.
  • இறந்தவன் எந்த ஜாதி, மதம், இனம், என்று பார்த்த பிறகே திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தங்களின் வாயை அகலமாக திறப்பார்கள் என்பது மக்களின் கடும் குற்றச்சாட்டாக உள்ளது.

மூத்த பத்திரிக்கையாளர் திரு.மருது அழகுரஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு வெளியிட்டுள்ளார்.


Share it if you like it

One thought on ““கெட்டதை தைரியமா செய்யலாம்” என்று கூறும் கட்சி திமுக…..! மூத்த பத்திரிக்கையாளர் ஸ்டாலின் மீது பாய்ச்சல்…!

  1. Maruthu alaguraj is a chief editor of ‘Namathu Amma-MGR’, a newspaper run by AIADMK..

Comments are closed.