கேரளாவில் – கொரோனா அச்சத்தால் பிரசவம் பார்க்காத மருத்துவமனை, இரட்டை குழந்தைகள் பலி

கேரளாவில் – கொரோனா அச்சத்தால் பிரசவம் பார்க்காத மருத்துவமனை, இரட்டை குழந்தைகள் பலி

Share it if you like it

பினராயி விஜயன் தலைமையில் கம்யூனிச ஆட்சி நடக்கும் கேரளாவில், ஷெரீப் என்ற பத்திரிகையாளரின் கர்ப்பிணி மனைவி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 15ம் தேதி வீடு திரும்பினார் பின்னர் கடந்த சிலதினங்களுக்கு முன்பு அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது அப்பொழுது ஒரு தனியார் மருத்துவமனையில், கொரோனா அச்சத்தால், அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்தனர். அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை காண்பித்தும், தனியார் மருத்துவமனை ஏற்கவில்லை.இதையடுத்து, 14 மணி நேர போராட்டத்திற்கு பின் கோழிக்கோடு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் ஏற்பட்ட இந்த காலதாமதத்தால், அவருக்கு பிறந்த இரட்டை குழந்தைகள் பரிதாபமாக இறந்தன.


Share it if you like it