கேரளாவில் 1 லட்சம் பேர் பாதிப்பு – பினராயி விஜயன் பகீர் தகவல்..!

கேரளாவில் 1 லட்சம் பேர் பாதிப்பு – பினராயி விஜயன் பகீர் தகவல்..!

Share it if you like it

கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது ;கேரளாவில், கொரோனா வைரஸ் தொற்றால் 137 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து இரண்டாயிரத்து மூன்று பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். அதில், 601 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
நெட்டிசன்கள் ‘கேரளாவில் ஒரு லட்சம் பேர் கண்காணிப்பு வளையத்திற்குள் இருக்கும் நிலையில், மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவுதான் கேரளத்தின் அண்டை மாநிலமான தமிழகத்தை பாதிப்பிலிருந்து காத்துள்ளது’ என, மத்திய அரசிற்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it