கொடூர சம்பவம் – ஹிந்து சிறுவனை மசூதியில் வைத்து கொலை செய்து ஆற்றில் வீசிய இஸ்லாமிய அடிப்படைவாதிகள் !

கொடூர சம்பவம் – ஹிந்து சிறுவனை மசூதியில் வைத்து கொலை செய்து ஆற்றில் வீசிய இஸ்லாமிய அடிப்படைவாதிகள் !

Share it if you like it

  • பீஹார் மாநிலத்தில் நெஞ்சை பதறவைக்கும் ஒரு கொடூரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பீஹார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள கட்டேயா என்ற கிராமத்தில் முஸ்லிம்கள் ஒரு மசூதியை புதியதாக கட்டியுள்ளார்கள். புதியதாக கட்டியுள்ள மசூதிக்கு ஹிந்து மதத்தை சேர்ந்த ஒருவரை பலிகொடுத்தால் புதிய மசூதியானது அதிக சக்தி வாய்ந்ததாக மாறும் மற்றும் செல்வாக்கும் அதிகரிக்கும் என்பது முஸ்லிம்களிடையே பொதுவான நம்பிக்கையாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே ஒரு ஹிந்துவை மசூதிக்காக பலி கொடுக்கலாம் என்று அந்த கிராமத்தின் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் முடிவெடுத்தனர். அதற்காக அவர்களின் குழந்தைகளையே அவர்கள் பகடைக்காயாக பயன்படுத்தினார்கள்.
  • இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அவர்களின் குழந்தைகளை ராஜேஷ் என்கிற ஒரு ஹிந்து வீட்டிற்க்கு அனுப்பி அவர்களின் குழந்தைகளை “வா நாம் வெளியே சென்று விளையாடலாம்” என்று அந்த ஹிந்து குழந்தைகளை ஆசை வார்த்தை கூறி அவர்களை மசூதிக்கு அழைத்து வந்திருக்கிறார்கள் அந்த முஸ்லீம் குழந்தைகள். மசூதி உள்ளே சென்றவுடன் ஹிந்து சிறுவனை 6 இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கொடூரமாக கழுத்தை நெரித்து கொலை செய்து அந்த சிறுவனின் உடலை அருகே உள்ள ஆற்றில் வீசி இருந்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த சிறுவனுடன் வந்த சகோதரி மூச்சை பிடித்துக்கொண்டு மசூதியிலிருந்து வெளியேறி பதறி துடித்துக்கொண்டு அழுதுகொண்டே வந்து நடந்த உண்மைகளை எல்லாம் அவரது பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். அந்த பெற்றோர்கள் பதறி அடித்துக்கொண்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளனர்.

https://youtu.be/ro1Vl507LQk

  • கொலை செய்யப்பட்ட சிறுவனின் தந்தை ராஜேஷ் என்பவர் தனது புகாருடன் முதல் முறையாக காவல்துறைக்குச் சென்றபோது, ​​நான் அரசாங்கத்திடமிருந்து ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்கிறேன் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டாம் என்று கூறி அந்த பெற்றோர்களை வற்புறுத்தியுள்ளார். அந்த பெற்றோர்களோ எங்களுக்கு பணம் தேவையில்லை, எங்கள் மகனுக்கு நீதிதான் வேண்டும் என்று கூறியுள்ளனர். வாக்குவாதம் முற்றிப்போய் இறுதியில் காவல் துறை அதிகாரிகள் புகார் அளிக்க வந்தவர்களையே துஷ்பிரயோகம் செய்து கொடூரமாக தாக்கியுள்ளனர்.

https://youtu.be/Go92o4lm4gI

  • மேலும் குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனை அறைக்குள் வெறும் 2-3 நிமிடங்கள் மட்டுமே எடுத்துச் செல்லப்பட்டு, பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டது என்றும் காவல்துறையினரும் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப பிரேத பரிசோதனை அறிக்கையை செய்ததாக ராஜேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

blank

  • தனக்கும் அவரது மனைவிக்கும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் காவல் நிலையத்திற்குச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார் ராஜேஷ். ஆனால் அவர்கள் அங்கு செல்லும் ஒவ்வொரு முறையும் அவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். ஒருகட்டத்தில் காவல் துறை அதிகாரிகள் அவர்களின் புகார்களை ஏற்றுக்கொண்டனர். வழக்கை வாபஸ் பெறுமாறு சித்த அன்சாரி மற்றும் ராசா அன்சாரி ஆகியோர் ராஜேஷை மிரட்டினர். இதனால் பயந்துபோய் ராஜேஷ் உயர்மட்ட காவல்துறை அதிகாரிகளிடம் முறையிட நீங்கள் உங்கள் ஊரை விட்டு வெளியேறிவிடுங்கள் என்று கூறியுள்ளார் அந்த உயர் அதிகாரி. இதனால் ராஜேஷ் கொலை செய்த தன் மகனுக்கு நீதி கிடைக்காத விரக்தியோடு பீஹாரிலிருந்து வெளியேறி உபிக்கு குடிபெயர்ந்தார். அந்த காவல் துறை அதிகாரிகளும் புகாரை பெற்றதோடு சரி அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share it if you like it