கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பவர் திருமாவளன்- விக்ரமன் பெருமிதம்..!

கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பவர் திருமாவளன்- விக்ரமன் பெருமிதம்..!

Share it if you like it

பட்டியல் சமூக மக்களின் தலைவராக தன்னை காட்டிக் கொண்டு.. தொடர்ந்து வெறுப்பு அரசியலையும், தன்னை நம்பி வரும் மக்களுக்கு இன்று வரை தவறான வழியினை திருமாவளன் காட்டி வருவதாக பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில்… அண்மையில் விடுதலை சிறுத்தை கட்சியில் இணைந்த விக்ரமன் அவர்கள்… திருமா தான் கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பதாக கூறிய காணொளி மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

 

 


Share it if you like it

3 thoughts on “கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பவர் திருமாவளன்- விக்ரமன் பெருமிதம்..!

  1. This chameleon will change its colour every minute and where there is money they will even take it forgetting their policy of improving down trodden and ditch them always and will go any extent and bluff for the same. Followers are made utter fools for food and liquor etc for daily wages .

  2. தி௫மாவளவன் தவறாக வழி காட்டியதாக சொல்கின்ற பலர் யாா்? Med iyyan வேலையே இதுதான்.

  3. தமிழர் பெருமை குறிக்கும் வகையில் திரு.மோதி உத்திர மேரூர் கல்வெட்டுகள் பற்றி, பல அரசியல் அமைப்புக்க ளுக்கு கூட தெரியாத செய்திகளை அனாயாசமாக கூறினார்.ஆனால் தமிழ்,எங்கள் மூச்சு என்று புருடா விடும் ஸ்டாலினோன,அல்லது,அவர் அடிவருடிகாலோ, கலைஞர் TV,உட்பட
    இதுபற்றி மூச்சு காட்டவில்லை!
    எவ்வளவு வன்மமும், நேமையற்ற ,நியாயமற்ற, பகுத்தறிவை அடமானம் வைத்த முட்டாள்கள்??!!

Comments are closed.