கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களுக்கு  நிதியளிக்க முன்வந்த தொழிலதிபர்கள் !

கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களுக்கு நிதியளிக்க முன்வந்த தொழிலதிபர்கள் !

Share it if you like it

கொரோனா வைரஸுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு 100 கோடி ரூபாய் அளிப்பதாக வேதாந்தா தலைவர் அனில் அகர்வால் அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதெரிவித்துள்ளார்.

மேலும் இதற்குமுன் மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது ஊதியத்தில் 100 சதவீதத்தை தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it