கொரோனாவை கட்டுப்படுத்த 5 அமைச்சர்கள் கொண்ட குழு நியமனம்!

கொரோனாவை கட்டுப்படுத்த 5 அமைச்சர்கள் கொண்ட குழு நியமனம்!

Share it if you like it

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா தொற்றை முழுமையாக கட்டுப்படுத்தவும் மேலும் பரவாமல் இருக்க 5 அமைச்சர்களை கொண்ட குழுவை தமிழக முதல்வர் நியமித்துள்ளார். சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் தலா 3 மண்டலங்களுக்கு ஒரு அமைச்சர் வீதம் நியமனம்.

ஜெயக்குமார், கே.பி. அன்பழகன், காமராஜ், ஆர்.பி. உதயகுமார், எம்.ஆர்.  விஜயபாஸ்கர் ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it