கொரோனா எதிரொலி…! வல்லரசு நாடுகளுக்கு சவால் விடுத்த கிறிஸ்துவ மதபோதகர்..!

கொரோனா எதிரொலி…! வல்லரசு நாடுகளுக்கு சவால் விடுத்த கிறிஸ்துவ மதபோதகர்..!

Share it if you like it

மக்களுக்கு உதவிகள், செய்வதாக கூறிகொண்டு, அந்நிய நாடுகளில் இருந்து வரும் சில்லறைகளுக்கு ஆசைபட்டு. முட்டி போட்டு ஜெபம், செய்யும் மிஷனரிகளின் கூத்து உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அப்பாவி மக்களின் அறியாமையை பயன்படுத்தி கொண்டு உண்மைக்கு புறம்பாகவும், அறிவியலுக்கு புறம்பாகவும் இவர்கள் செய்யும் கூத்து நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

வல்லரசு நாடுகளே கொரோனா தொற்றை ஒழிக்க போராடி வரும் நிலையில். கிறிஸ்தவ மதபோதகர் ஒருவர். ஏசுவின் நாமத்தினால் கொரோனாவிற்கு சமாதி கட்டி விட்டதாக ஒரு புதுக்கதையை அளந்து விட்ட காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றில் இருந்து காப்பாற்றுவதாக கூறி அண்மையில் 59 பேருக்கு டெட்டாயில் கொடுத்து கொன்ற பலே பாதிரியார்!sந

Share it if you like it