கொரோனாவை வாழ்த்தி கோஷம் எழுப்பிய பாகிஸ்தான் மாணவர்கள்!

கொரோனாவை வாழ்த்தி கோஷம் எழுப்பிய பாகிஸ்தான் மாணவர்கள்!

Share it if you like it

கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை, உலகம் முழுவதும் ஜந்தாயிரத்திற்கும் மேல் மக்கள், தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். உலகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர், இத்தொற்று நோயால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை எடுத்து வருவதாக, ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. பாகிஸ்தானின் பிரபலமான பல்கலைக்கழகம், ஒன்று கொரோனா தொற்று நோய் காரணமாக, தேர்வுகளை ஒத்திவைத்து விட்டது.

இதனை அறிந்த அப்பல்கலைக்கழக மாணவர்கள், வீதிகளில் இறங்கி ‘கொரோனா வைரஸ் ஜிந்தாபாத்’ என்று கூச்சலிட்டு, தங்களது மகிழ்ச்சியை நண்பர்களிடையே பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோவை அனஸ் மல்லிக் என்னும் நபர் பகிர்ந்துள்ளார். ஒன்னு  தீவிரவாதி அல்லது மனிதனை கொல்லும் கொரோனாவிற்கு வரவேற்பு சூப்பர் நாடு உங்களுடையது என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

பாகிஸ்தான் எங்களை அழைத்துக்கொள்ள வேண்டும்- மாணவர்கள் கோரிக்கை!


Share it if you like it