கொரோனா ஒழிப்பில் இந்தியா முதல் வெற்றி பெற்றுள்ளது பிரபல செய்தி நிறுவனம்  பாராட்டு!

கொரோனா ஒழிப்பில் இந்தியா முதல் வெற்றி பெற்றுள்ளது பிரபல செய்தி நிறுவனம் பாராட்டு!

Share it if you like it

உலகம் முழுவதும், கொரோனா தொற்றிற்கு, இதுவரை 95 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிர் இழந்துள்ளனர். சரியான சமயத்தில், மோடி ஊரடங்கு உத்தரவை, அறிவிக்காமல் இருந்திருந்தால். இத்தாலியை விட மிக, மோசமான விளைவு ஏற்பட்டிருக்கும்.

600-க்கும் அதிகமான, மாவட்டங்களை கொண்ட இந்தியாவில். இதுவரை 75 மாவட்டங்கள் மட்டுமே கொரோனா, தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளது. நோய் தொற்று, மேலும் பரவாமல் இருக்க. சிறப்பான நடவடிக்கைகளை, மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக. பிரபல செய்தி நிறுவனம் ராய்ட்டர்ஸ் கூறியுள்ளது. நேற்று ஒருநாள், மட்டும் உலகம் முழுவதும், ஒரு லட்சம் பேர் கொரோனா, தொற்றில் பாதிக்கப்படுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it