கொரோனா தடுப்பூசி குறித்து மத்திய அரசு புதிய தகவல்…!

கொரோனா தடுப்பூசி குறித்து மத்திய அரசு புதிய தகவல்…!

Share it if you like it

கொரோனா தொற்று நோய்யை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே… நாட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக மத்திய அரசு 50 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது..

ஒரு நபருக்கு இரண்டு முறை தடுப்பூசி போட 150 ரூபாயும், தடுப்பூசியை இருப்பு வைத்து விநியோகிக்க நபர் ஒருவருக்காக 225 ரூபாயும் செலவிட வேண்டி வரும் என கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது…


Share it if you like it